Mass timings

திருத்தல பேராலயத்தில் சனிக்கிழமை பக்தி முயற்சி அனுசரிக்கபடும்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் வழக்கமான வார நாட்களின் திருப்பலிகளோடு காலை 11:00 மணிக்கு நவநாள் திருப்பலியும், மாலை 6:30 மணிக்கு நவநாள், நற்கருணை ஆசீரும் நடைபெறும்.
முதல் சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு அன்னையின் திருவுருவப்பவனியும் நவநாள் நற்கருணை ஆசீரும் நடைபெறும்
மூன்றாம் சனி நோன்பு வழிபாடு:11:30 மணி திருப்பலியைத்தொடர்ந்து 3:00 மணி வரை நடைபெறும்
ஞாயிறு திருப்பலிகள்
காலை 5:00 மணி முதல் திருப்பலி
6:30 மணி 2-வது திருப்பலி
8:00 மணி 3-வது திருப்பலி
9:30 மணி ஆங்கிலத்தில் திருப்பலி
மாலை 5:30 மணி 4-வது திருப்பலி
6:30 மணி திவ்ய நற்கருணை ஆசிர்
 
வாரநாட்களில் திருப்பலி
காலை 5:30 மணி முதல் திருப்பலி
6:30 மணி 2-வது திருப்பலி
மாலை 5:30 மணி 3-வது திருப்பலி